Friday 10 April 2015

உள்ளுறையே நீதான்.

என் கவிதை நூலின்
மேல் உறையில்கூட
உன் பெயர்
இருக்கக் கூடாது என்கிறாய்.

உனக்குத் தெரியாது....
என் கவிதையின்
உள்ளுறையே நீதான்.

1 comment:

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_