அருகில் இருந்த கவிஞர் திரு நா. காமராசன் அவர்கள், “இந்த வயதில் இப்படி ஒரு வர்ணனை உங்களுக்குத் தேவையா?” என்று கேட்டார்.
அவ்வை உடனே, “ வந்தாள்...வந்த வேகத்தில் போய்விட்டாள். அதைத்தான், மின்னலைப் போல் வந்தாள் என்றேன்” என்றார்.
அடடா..அவ்வை என்றாலே தமிழல்லவா? சுவைக்கு கேட்கவா வேண்டும்?
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_