கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருக்கும்போது, என் பக்கத்து வகுப்புப் பெண் ஒருவர் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்த நான், “இந்தப் புத்தகம் யாருதுங்க”ன்னு கேட்டேன்.
அந்தப்பெண், “அவுருதுங்க”ன்னு சொல்லுச்சு.
“நிஜமாவா” ன்னு கேட்டேன்.
“நிஜமா அவுருதுங்க” ன்னு சொல்லுச்சு.
“அப்படின்னா இறுக்கிக் கட்டுங்க” என்றேன்.
அந்தப் பெண் புரிந்துகொள்வதற்குள் அந்த இடத்தில் இருந்து நான் எஸ்கேப்....
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_