உயரத்துக்கு கொண்டு போய் கீழே போட்டால்
எப்படி இருக்கும். ராஜாஜியை அண்ணா
ஒருமுறை அப்படித்தான் செய்தார்.
முதல்வராக ராஜாஜி இருந்தபோது
முதல்வராக ராஜாஜி இருந்தபோது
குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போது ராஜாஜி பற்றி அண்ணா சொன்னது....
’’ராஜாஜிக்கு
உடம்பெல்லாம் மூளை.
மூளையெல்லாம் சிந்தனை
சிந்தனையெல்லாம்
வஞ்சனை’’
எவ்வளவு உயரத்துக்கு கொண்டு போய்
’’ராஜாஜிக்கு
உடம்பெல்லாம் மூளை.
மூளையெல்லாம் சிந்தனை
சிந்தனையெல்லாம்
வஞ்சனை’’
எவ்வளவு உயரத்துக்கு கொண்டு போய்
கீழே போட்டிருக்கார் பாருங்க, யப்பா,
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_