Tuesday 25 November 2014

பார்வை பரிசத்தால்

மனம் முழுக்க
மவுனம் என்கிறேன்.

இட்டு நிரப்புகிறாய்
அன்பின் அடைமொழிகளை...
உன்
பார்வை பரிசத்தால்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_