Wednesday 3 December 2014

சுவாசமாய்

காத்திருக்கிறது மனம்
வெற்றிடமாய்.....

காற்று வந்து
நிரப்புமென்று.....

வா.....
என்னுள் சுவாசித்துப் போ

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_