Tuesday 9 December 2014

கவியரசரின் கேலிப் பேச்சு

கவியரசர் கண்ணதாசன் அவர்களிடம், ஒரு நிகழ்ச்சியில், ‘நடிகைக்கும் நடிகை கணவருக்கும் என்ன தொடர்பு?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு கவியரசர் சொன்ன பதில்.....

”புலி மார்க் சீயக்காய்த் தூளின் பாக்கெட்டில் உள்ள புலிக்கும் சீயக்காய்க்கும் உள்ள தொடர்பு”

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_