கவியரசர் கண்ணதாசன், திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்த காலம். ஒரு பொதுக் கூட்டத்தில் அவருக்கு வாள் பரிசளித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்ட கண்ணதாசன்,
‘இதுதான் வீர வாள்.மற்றவாள் வருவாள்...போவாள்...”
என்றார் . சுற்றி இருந்தவர்கள் அதை கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_