Tuesday 25 November 2014

புதுக்கவிதை

நீ என்றால்
நீ

நான் எனில்
நான்

நாம் எனச் சொன்னால்
இருவர்

இருவரும்
ஒருவர் என்று சொல்ல

ஒரு சொல் இல்லையே.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_