Monday 24 November 2014

தமிழே! என் தவிப்பே!

உழுத வயல் காயாது
எழுந்து பாயும்
காவிரியே!

அழுத மழலை
அணைத்தெடுத்து
அமுதூட்டும் தாயே!

எழுத வரும் கவிதையே!
எதுகையே! மோனையே!
தமிழே! என் தவிப்பே!


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_