Wednesday 3 December 2014

மலர் மனம்


மிதிக்கின்றபோதெல்லாம்
மவுனமாகிறேன்...

சருகாக இருந்தால்
சத்தமிடலாம்...

மலரல்லவா....
என் மனம்.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_