Wednesday 3 December 2014

காத்திருக்கும் கவிதைகள்


உன்
ஒரு வார்த்தைக்காக
ஏங்கிக் கிடக்கிறது

என்னுள்
நூறு கவிதை

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_