Wednesday 3 December 2014

உயிர்ப் பூ


ஓய்ந்துதான் கிடந்தது
உள்மனமும்...

இன்று
உயிர் வரை பூத்தது...

உன் ஒரு சொல்லில்.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_