இது 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கலைஞர் அவர் வீட்டில் இருக்கும்போது ஒரு நாள், நாற்காலியை விட்டு எழுந்ததும் வேட்டியைi சரி செய்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது, வயது முதுமை காரணமாக் பின்னால் சாய்ந்தார். விழுந்துவிடாமல் அவரை துரை முருகன் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அப்பொழுது கலைஞர் அடித்த கமெண்ட்...
‘’என்னய்யா...தள்ளாத வயதுன்னு சொல்றாங்க...இப்படி தள்ளுது...’’
முதுமையால் ஏற்படும் இயலாமையைக் கூட நகைச்சுவையோடு ஏற்கும் மனவளம் கலைஞருக்கு.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_