Tuesday, 25 November 2014

கண்ணன் அமுது


மாயப் பெருமானே மாலே
மரிகடலே வஞ்சப் பேயாள்

தூயக் குழவியாம் உனக்கு
நஞ்சுப் பாலூட்ட அமுதாய்

ஆயனே அமுது செய்தாய்
அழித்திட்டாய் அரக்கியை

தூயனே தாயோனே தண்
துழாய் மார்பனே போற்றி!!


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_