Tuesday 25 November 2014

புன்னகைப் பூ

நீரின் வாசம்
நிச்சயம் தொலையாது
உலகுள்ளவரை...
உயிருள்ளவரை...
பூத்துச் சிரிப்பாய்
ஒருநாள்
புன்னகையால் எனை வரவேற்க

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_