Tuesday 25 November 2014

புதுக்கவிதை

புன்னகைக்குள்
புதைத்து வைத்திருக்கிறாய்
ஆயிரம் அர்த்தங்களை
உதடு பிரிக்காமல்
ஒரு வார்த்தை சொல் போதும்
உடைந்த இதயமும்
உயிர் பெற்று
உயரப் பறக்கும்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_