மனிதர்களை உயர்திணை என்றும் மனிதர் அல்லாத பிறவற்றை அஃறிணை என்றும் பிரித்தனர் நம் முன்னோர்.
அதாவது உயர் திணை, உயர்வு அல்லாத திணை.
அல்லாத திணை, அல்திணை ஆகி, அஃறிணை என்றாயிற்று.
உயர்திணை, கீழ்திணை என்று சொல்லவில்லை. உயர்வு அல்லாத திணை என்று சொல்லி, மனிதர் அல்லாதவற்றுக்கும் மதிப்பு கொடுத்தனர் நம் முன்னோர்
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_