தலைப்புகள்
எடுத்தது எங்கே?
கண்ணன் பாட்டு
கல்லூரிக் குறும்புகள்
குறளமுதம்
சிவவாசகம்
சொற்கோயில்
தமிழே ! தாயே !!
தமிழ் பழகலாம் வாங்க
தமிழ் ருசிக்கலாம் வாங்க
தலைவர்களின் தமிழ் விளையாட்டு
நிறையன்றி வேறில்லை
பண்பாடு
புதுக் கவிதை
மற்றவை
வாழ்த்துகள்
Friday 10 April 2015
என்னுக்குள் எனைக்காட்டும் கருவிழியே
என்
கண்ணுக்குள் அமர்ந்த
கவிதையே
என்னுக்குள் எனைக்காட்டும்
கருவிழியே
என்
மனத்துக்குள் ஒலிக்கின்ற
மணியே.
எதைப் பார்க்கின்றாய்?
ஏன் இங்கு வைத்தேனென்றா?
பொன்னுக்குள் வைத்தாலும்
போதாது என்றே
கண்ணுக்குள் வைத்தேன்
கருவிழியே உன்னை.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_